தென் மாவட்டத்துக்கு வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organizedதென் மாவட்டத்துக்கு வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. “24.12.2023 அன்று இந்தியன் செஞ்சிலுவை சங்கம் விருத்தாசலம் தாலுக் கிளை,ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து தென் மாவட்டத்துக்கு வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது (போர்வை,வேஷ்டி,புடவை,கை துண்டு மற்றும் மளிகை பொருட்கள்.). இந்த சேவையை விருத்தாசலம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ஆரோக்கியராஜ் அவர்கள் கொடியசைத்து வழி அனுப்பிவைத்தார்கள் .மேலும் இந்தியன் செஞ்சிலுவை சங்கம் விருத்தாசலம் தாலுக்… Continue reading தென் மாவட்டத்துக்கு வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

பக்தர்களுக்கு பழங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organized பக்தர்களுக்கு பழங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. “18.12.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் பக்தர்களுக்கு பழங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது,மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார்கள்.” About US All we do is lending an extra hand… Continue reading பக்தர்களுக்கு பழங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மதிய உணவு அன்னதானம் வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organized மதிய உணவு அன்னதானம் வழங்கப்பட்டது. “08.12.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து உலக மனித உரிமை மாதம் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் மதிய உணவு அன்னதானம் வழங்கப்பட்டது .மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் இந்த சேவையை தொடங்கிவைத்தார் மேலும்… Continue reading மதிய உணவு அன்னதானம் வழங்கப்பட்டது.

தூய்மை பணியாளர்களுக்கு மழை அங்கி (Rain Coat ) வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organized தூய்மை பணியாளர்களுக்கு மழை அங்கி (Rain Coat ) வழங்கப்பட்டது. “08.12.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து உலக மனித உரிமை மாதம் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு விருத்தாசலம் நகராட்சியில் பணிபுரியும் 200கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு மழை அங்கி (Rain Coat ) வழங்கப்பட்டது. மேலும் இந்த… Continue reading தூய்மை பணியாளர்களுக்கு மழை அங்கி (Rain Coat ) வழங்கப்பட்டது.

சீருடை வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organized சீருடை வழங்கப்பட்டது. “14.11.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கோணான்குப்பத்தில் உள்ள புனித பெரியநாயகி மார்னிங் ஸ்டார் செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவனுக்கு சீருடை வழங்கப்பட்டது.” About US All we do is lending an extra hand to people in distress. We are the First Respondents and… Continue reading சீருடை வழங்கப்பட்டது.

வள்ளலார் அன்னதானம் ஃபவுண்டேஷன்க்கு நன்குடை வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organized வள்ளலார் அன்னதானம் ஃபவுண்டேஷன்க்கு நன்குடை வழங்கப்பட்டது. “11.11.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து தீபாவளியை முன்னிட்டு மேட்டுக்குப்பம் வள்ளலார் அன்னதானம் ஃபவுண்டேஷன்க்கு நன்குடை வழங்கப்பட்டது மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் காசோலை வழங்கினார்கள்.” About US All we do is lending an extra hand to people in distress. We… Continue reading வள்ளலார் அன்னதானம் ஃபவுண்டேஷன்க்கு நன்குடை வழங்கப்பட்டது.

வள்ளலார் குடிலில் வசிக்கும் சிறுவர் மற்றும் பெரியோர்களுக்கு இனிப்பு,காரம் மற்றும் பட்டாசுகள் வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organized வள்ளலார் குடிலில் வசிக்கும் சிறுவர் மற்றும் பெரியோர்களுக்கு இனிப்பு,காரம் மற்றும் பட்டாசுகள் வழங்கப்பட்டது. “10.11.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து தீபாவளியை முன்னிட்டு விருத்தாசலம் வள்ளலார் குடிலில் வசிக்கும் சிறுவர் மற்றும் பெரியோர்களுக்கு இனிப்பு,காரம் மற்றும் பட்டாசுகள் வழங்கப்பட்டது,மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார்கள்… Continue reading வள்ளலார் குடிலில் வசிக்கும் சிறுவர் மற்றும் பெரியோர்களுக்கு இனிப்பு,காரம் மற்றும் பட்டாசுகள் வழங்கப்பட்டது.

கோணான்குப்பத்தில் உள்ள புனித பெரியநாயகி மார்னிங் ஸ்டார் செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிரோடு கொண்டாடப்பட்டது.

USACC Donate Now USACC Organized கோணான்குப்பத்தில் உள்ள புனித பெரியநாயகி மார்னிங் ஸ்டார் செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிரோடு கொண்டாடப்பட்டது. “08.11.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து தீபாவளியை முன்னிட்டு கோணான்குப்பத்தில் உள்ள புனித பெரியநாயகி மார்னிங் ஸ்டார் செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிரோடு கொண்டாடப்பட்டது, மாணவ மாணவியருக்கு பட்டாசு மற்றும் இனிப்பு காரம் வழங்கப்பட்டது மேலும் இரவு உனவு… Continue reading கோணான்குப்பத்தில் உள்ள புனித பெரியநாயகி மார்னிங் ஸ்டார் செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிரோடு கொண்டாடப்பட்டது.

500கும் மேற்பட்ட மக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்பு காரம் வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organized 500கும் மேற்பட்ட மக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்பு காரம் வழங்கப்பட்டது. “07.11.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து தீபாவளியை முன்னிட்டு வடலூரில் உள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை மற்றும் முதியோர்,ஆதரவற்றரோ இல்லம் ஆகிய இடம்களி 500கும் மேற்பட்ட மக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்பு காரம் வழங்கப்பட்டது மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர்… Continue reading 500கும் மேற்பட்ட மக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்பு காரம் வழங்கப்பட்டது.

கிராம மக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organized கிராம மக்களுக்கு ,மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. “15.09.2020 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து லாக்டோவ்ன் காலத்தில் விருத்தாசலத்தில் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு ,மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தாங்கினார்கள் மற்றும் செயல் மேலாளர் திரு.S.ஸ்டாலின் அவர்கள் இணைந்து நடத்தினார்கள்.” About US All… Continue reading கிராம மக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.