உலக மகளிர் தினம்.

USACC Donate Now USACC Organized உலக மகளிர் தினம். “08.03.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கிராமபுர பெண்களுடன் கொண்டாடப்பட்டது.மேலும் மக்களுக்கு மதிய உணவு மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேலும் பெண் ஊழியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் M.A., B.Ed., அவர்கள் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக தலைமை தாங்கி நடத்தினார்கள்… Continue reading உலக மகளிர் தினம்.

உலக மகளிர் தின விழா.

USACC Donate Now USACC Organized உலக மகளிர் தின விழா. “விருத்தாசலம் 07.03.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BSS MART கல்வி மையம் இணைந்து உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு விருத்தாசலம் சுற்று வட்டார பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட சுய தொழில் செய்து வாழ்க்கையில் முன்னேறும் பெண்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக மருத்துவர் திருமதி.அபிநயா அவர்கள் – MBBS,M.S (OG) Assistant Surgeon Virudhachalam… Continue reading உலக மகளிர் தின விழா.

புதிய ஆடை வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organized புதிய ஆடை வழங்கப்பட்டது. “29.02.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து உலக அறிவியல் தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஊழியர்களுக்கு புதிய ஆடை வழங்கப்பட்டது மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் ஊழியர்களுக்கு ஆடை வழங்கினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன்… Continue reading புதிய ஆடை வழங்கப்பட்டது.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்றம் நடத்தப்பட்டது.

USACC Donate Now USACC Organized உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்றம் நடத்தப்பட்டது. ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்றம் நடத்தப்பட்டது. தலைப்பு :- பணிக்குச்செல்லும் பெண்கள் சிறத்தவர்களா!இல்லத்தரசி பெண்கள் சிறத்தவர்களா! பணிக்குச்செல்லும் பெண்கள் சிறத்தவர்களே என்று ஆதரித்து 1.அனிதா – அலிசிக்குடி 2.சியாமளா – எருமனுர் 3.சீதா – MRK நகர் விருத்தாசலம் இல்லத்தரசி பெண்கள் சிறத்தவர்களே… Continue reading உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்றம் நடத்தப்பட்டது.

100கும் மேற்பட்ட மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organized 100கும் மேற்பட்ட மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. “29.02.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து உலக அறிவியல் தினத்தை முன்னிட்டு வடலூரில் உள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையில் 100கும் மேற்பட்ட மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார்கள் மற்றும் செயல்… Continue reading 100கும் மேற்பட்ட மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நீர்மோர் வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organized நீர்மோர் வழங்கப்பட்டது. “23.02.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து விருத்தாசலம் அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் ஆலய மாசிமக தேர் திருவிழாவை முன்னிட்டு தேர் இலுக்கும் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது,இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார்கள் மற்றும் மேலாளர்கள் திரு.S.ஸ்டாலின்,அன்பானந்தம்,சரவணகுமார்,மணிபாலன் இணைந்து நடத்தினார்கள் மேலும் காவல்துறை துணை கண்காணிப்பாளர்… Continue reading நீர்மோர் வழங்கப்பட்டது.

அன்னதானம் வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organized அன்னதானம் வழங்கப்பட்டது. “15.02.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து விருத்தாசலம் அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் மாசிமக திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு காலை,மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார்கள்.” About US All we do is lending an… Continue reading அன்னதானம் வழங்கப்பட்டது.

ஊழியர்களுடன் கொண்டாடப்பட்டது.

USACC Donate Now USACC Organized ஊழியர்களுடன் கொண்டாடப்பட்டது. “ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து 14.01.2024 அன்று பொங்கலை முன்னிட்டு ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஊழியர்களுடன் கொண்டாடப்பட்டது இதில் ஊழியர்களுக்கு பொங்கல் நினைவு பரிசு,கரும்பு,அரிசி,வெல்லம்,முந்திரி,திராச்சை,உளுந்து,நெய் ஆகியவற்றை வழங்கப்பட்டது.மேலும் இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் –… Continue reading ஊழியர்களுடன் கொண்டாடப்பட்டது.

கோபாலபுரம் கிராமத்தில் தீ விபத்தினால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organized கோபாலபுரம் கிராமத்தில் தீ விபத்தினால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது. “26.12.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து கோபாலபுரம் கிராமத்தில் தீ விபத்தினால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் பாதிக்கப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து,அவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்கள்… Continue reading கோபாலபுரம் கிராமத்தில் தீ விபத்தினால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

தென் மாவட்டத்துக்கு வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organizedதென் மாவட்டத்துக்கு வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. “24.12.2023 அன்று இந்தியன் செஞ்சிலுவை சங்கம் விருத்தாசலம் தாலுக் கிளை,ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து தென் மாவட்டத்துக்கு வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது (போர்வை,வேஷ்டி,புடவை,கை துண்டு மற்றும் மளிகை பொருட்கள்.). இந்த சேவையை விருத்தாசலம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ஆரோக்கியராஜ் அவர்கள் கொடியசைத்து வழி அனுப்பிவைத்தார்கள் .மேலும் இந்தியன் செஞ்சிலுவை சங்கம் விருத்தாசலம் தாலுக்… Continue reading தென் மாவட்டத்துக்கு வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.