USACC Donate Now USACC Organized இனிப்பு மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது. “14.04.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து தமிழ் புத்தாண்டை முன்னிட்டு USACC ஊழியர்களுக்கு இனிப்பு மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது மேலும் இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் பூஜையை நிறைவேற்றினார்கள் மற்றும் ஊழியர்களுக்கு வாழ்த்து குறி இனிப்பு மற்றும் பழங்கள் வழங்கினார்கள்.” About US All we do is… Continue reading இனிப்பு மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது.
Category: Uncategorized
உடல் தானம்.
USACC Donate Now USACC Organized உடல் தானம். “08.04.2024 அன்று விருத்தாசலத்தில் வசிக்கும் முதியவர் தன் உடலை சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா அரசு மருத்துவமனைக்கு அவரது இறப்பிற்கு பிறகு தனது உடலை தானமாக வழங்குவதாக நமது நிறுவனத்தின் முலமாக பதிவு செய்துள்ளார்.ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் முதியவரை சால்வை அணிவித்து கௌரவித்தார் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் உடல் தான சிறப்பை பற்றி… Continue reading உடல் தானம்.
குழந்தைகளுக்கு நோட்புக்,பேன ,பென்சில் வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized குழந்தைகளுக்கு நோட்புக்,பேன ,பென்சில் வழங்கப்பட்டது. “27.03.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து அமெரிக்கன் செஞ்சிலுவை தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கு நோட்புக்,பேன ,பென்சில் வழங்கப்பட்டது.மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் குழந்தைகளுக்கு நோட்புக்,பேன… Continue reading குழந்தைகளுக்கு நோட்புக்,பேன ,பென்சில் வழங்கப்பட்டது.
குழந்தைகளுக்கு புதிய ஆடை வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized புதிய ஆடை வழங்கப்பட்டது. “26.03.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து உலக ஊட்டச்சத்து தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கு புதிய ஆடை வழங்கப்பட்டது மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் குழந்தைகளுக்கு ஆடை வழங்கினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக… Continue reading குழந்தைகளுக்கு புதிய ஆடை வழங்கப்பட்டது.
நிவாரண உதவி வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized நிவாரண உதவி வழங்கப்பட்டது. “25.03.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து கார்மாங்குடி கிராமத்தில் தீ விபத்தினால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் பாதிக்கப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து,அவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்கள் வழங்கினார்கள் மற்றும் கார்மாங்குடி வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் அவர்கள்… Continue reading நிவாரண உதவி வழங்கப்பட்டது.
இயற்கை முறையில் விளைவித்த அரிசி வழங்கப்பட்டது .
USACC Donate Now USACC Organized இயற்கை முறையில் விளைவித்த அரிசி வழங்கப்பட்டது . “22.03.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஊழியர்களுக்கு இயற்கை முறையில் விளைவித்த அரிசி வழங்கப்பட்டது மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தாங்கி இந்த சேவையை சிறப்பாக… Continue reading இயற்கை முறையில் விளைவித்த அரிசி வழங்கப்பட்டது .
1000கும் மேற்பட்ட முருக பக்தர்களுக்கு குளிர்ந்த மோர் பாக்கெட் வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized 1000கும் மேற்பட்ட முருக பக்தர்களுக்கு குளிர்ந்த மோர் பாக்கெட் வழங்கப்பட்டது. “ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து 24.03.2024 அன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 1000கும் மேற்பட்ட முருக பக்தர்களுக்கு குளிர்ந்த மோர் பாக்கெட் வழங்கப்பட்டது. இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தாங்கி இந்த சேவையை சிறப்பாக நடத்தினர் மற்றும்… Continue reading 1000கும் மேற்பட்ட முருக பக்தர்களுக்கு குளிர்ந்த மோர் பாக்கெட் வழங்கப்பட்டது.
நிதியுதவு அளிக்கப்பட்டது மற்றும் புடவை வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized நிதியுதவு அளிக்கப்பட்டது மற்றும் புடவை வழங்கப்பட்டது. “ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து 22.03.2024 அன்று கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவை முன்னிட்டு திருநங்கைகள் பயணம் செல்வதற்கு நிதியுதவு அளிக்கப்பட்டது மற்றும் புடவை வழங்கப்பட்டது.இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் காசோலை வழங்கினார். மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர்… Continue reading நிதியுதவு அளிக்கப்பட்டது மற்றும் புடவை வழங்கப்பட்டது.
காலை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized காலை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. “19.03.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து உலக சமூக வேலை நாளை முன்னிட்டு கோணான்குப்பத்தில் உள்ள புனித பெரியநாயகி மார்னிங் ஸ்டார் செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கு காலை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில்ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் இந்த சேவையை தொடங்கிவைத்தார்கள்.செயல்… Continue reading காலை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.
குழந்தைகளுக்கு புதிய ஆடை வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized குழந்தைகளுக்கு புதிய ஆடை வழங்கப்பட்டது “15.03.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து உலக பேச்சு தினத்தை முன்னிட்டு பேசக்கற்றுக்கொள்ள ஆரம்பிற்கும் குழந்தைகளுக்கு புதிய ஆடை வழங்கப்பட்டது மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் குழந்தைகளுக்கு ஆடை வழங்கினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள்… Continue reading குழந்தைகளுக்கு புதிய ஆடை வழங்கப்பட்டது.