USACC Donate Now USACC Organized உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. “ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்களின் தந்தை வழக்கறிஞர் தெய்வத்திரு.R.சோமசுந்தரம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 29.04.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து விருத்தாசலத்தில் உள்ள விருத்தாசலம் விருதகீர்ஸ்வரர் ஆலையம்,ஸ்ரீ மோகாம்பரி அம்மன் கோவில், சாலை ஓரம் தங்கி இருக்கும் மக்கள் , ஆகிய இடம்களில் உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.… Continue reading உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.
Category: Service
துணி சோப்பு மற்றும் குளியல் சோப் வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized துணி சோப்பு மற்றும் குளியல் சோப் வழங்கப்பட்டது. “ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்களின் தந்தை வழக்கறிஞர் தெய்வத்திரு.R.சோமசுந்தரம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 29.04.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் துணி சோப்பு மற்றும் குளியல் சோப் வழங்கப்பட்டது மேலும் இந்த சேவையில் திரு.RSM.அபேதன் அவர்கள் சிறப்பு… Continue reading துணி சோப்பு மற்றும் குளியல் சோப் வழங்கப்பட்டது.
மருத்துவ முகாம்.
USACC Donate Now USACC Organized மருத்துவ முகாம். “06.10.2018 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி இணைந்து விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள தமிழ்நாடு விவசாய துறையில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது, இந்த முகாமில் 8 துறையின் சிறப்பு (பொது மருத்துவம்,இரத்த அழுத்தம் கண்டறிதல்,சர்க்கரை நோய்யை கண்டறிதல்,காது,மூக்கு,தொண்டை மருத்துவம் ,தோல் மருத்துவம், எலும்பு மருத்துவம்,பொது அறுவை சிகிச்சை மருத்துவம்,இசிஜி பார்த்தால்) மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு… Continue reading மருத்துவ முகாம்.
இனிப்புகள் வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized இனிப்புகள் வழங்கப்பட்டது. “16.11.2020 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து தீபாவளியை முன்னிட்டு திருக்கோவிலூரில் உள்ள ஹெல்கா ஜான் சிறப்புப்பள்ளி மற்றும் ஹேனா ஜான் தங்கும் விடுதி ஆகிய இடம்களி வசிக்கும் ஆதரவு அற்றோருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கி மற்றும் மக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்” About… Continue reading இனிப்புகள் வழங்கப்பட்டது.
வடமாநிலத்து மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized வடமாநிலத்து மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. “18.05.2020 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து லாக்டோவ்ன் காலத்தில் வடமாநிலத்து மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் வடமாநிலத்து மக்களுக்கு உணவு தயார் செய்து கொடுத்தார் மற்றும் விருத்தாசலத்தில் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு சாப்பாடு அரிசி வழங்கப்பட்டது மேலும்… Continue reading வடமாநிலத்து மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
கொரோன பாதுகாப்பு கிட் கிராம மக்களுக்கு வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized கொரோன பாதுகாப்பு கிட் கிராம மக்களுக்கு வழங்கப்பட்டது “22.04.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தொடக்க நாலை முன்னிட்டு ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையத்தின் பதிவு அலுவலகத்தில் கொரோன பாதுகாப்பு கிட் கிராம மக்களுக்கு வழங்கப்பட்டது மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஊழியர்கள் அனைவரும் நிர்வாகத்தின் சார்பாக கௌரவிக்கப்பட்டனர் மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை… Continue reading கொரோன பாதுகாப்பு கிட் கிராம மக்களுக்கு வழங்கப்பட்டது.
உணவு வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized உணவு வழங்கப்பட்டது. “30.05.2021 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து லாக்டோவ்ன் காலத்தில் விருத்தாசலத்தில் உள்ள விருத்தாசலம் விருதகீர்ஸ்வரர் ஆலையம்,ஸ்ரீ மோகாம்பரி அம்மன் கோவில், சாலை ஓரம் தங்கி இருக்கும் மக்கள் , ஆகிய இடம்களில் உணவு வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கினார், மற்றும் மக்களுக்கு உனவு… Continue reading உணவு வழங்கப்பட்டது.
விதவை பெண்ணுக்கு மிதிவண்டி வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized விதவை பெண்ணுக்கு மிதிவண்டி வழங்கப்பட்டது. “29.10.2020 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து விதவை பெண்ணுக்கு மிதிவண்டி வழங்கப்பட்டது. இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் அவர்கள் விதவை பெண்ணுக்கு மிதிவண்டி வழங்கினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார்கள் மேலும்… Continue reading விதவை பெண்ணுக்கு மிதிவண்டி வழங்கப்பட்டது.
அன்னதானம் வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized அன்னதானம் வழங்கப்பட்டது. “10.03.2022 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து உலக மகளிர் தினத்தை முன்னிட்டு விருத்தாச்சலம் அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோவியில் அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள் மேலும் செயல் மேலாளர் திரு.S.ஸ்டாலின் அவர்கள் இணைந்து நடத்தினர்.” About… Continue reading அன்னதானம் வழங்கப்பட்டது.
கபாசுர குடிநீர் வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized கபாசுர குடிநீர் வழங்கப்பட்டது. “19.04.2021 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து கொரோன காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க விருத்தாசலம் நீதி மன்ற வளாகத்தில் கபாசுர குடிநீர் வழங்கப்பட்டது 1000க்கும் மேற்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கினார், மற்றும் மக்களுக்கு கபாசுர குடிநீர் வழங்கினார்கள்… Continue reading கபாசுர குடிநீர் வழங்கப்பட்டது.