USACC Donate Now USACC Organized உணவு வழங்கப்பட்டது. “19.05.2021 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து லாக்டோவ்ன் காலத்தில் விருத்தாசலத்தில் உள்ள விருத்தாசலம் விருதகீர்ஸ்வரர் ஆலையம் மற்றும் சாலை ஓரம் தங்கி இருக்கும் மக்களுக்கு, உணவு வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கினார், மற்றும் மக்களுக்கு உனவு வழங்கினார்கள்.” About US All we… Continue reading உணவு வழங்கப்பட்டது.
Category: Service
Vitamin c அதிகம் உள்ள மருந்து மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized Vitamin c அதிகம் உள்ள மருந்து மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது. “18.06.2020 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து தந்தையர் தினத்தை முன்னிட்டு கொரோன காலத்தில் குழந்தைகளுக்கு நோய்எதிர்ப்பு சக்தி அதிகரிக்க vitamin c அதிகம் உள்ள மருந்து மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன்… Continue reading Vitamin c அதிகம் உள்ள மருந்து மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது.
உணவு வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized உணவு வழங்கப்பட்டது. “03.06.2021 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து லாக்டோவ்ன் காலத்தில் விருத்தாசலத்தில் உள்ள விருத்தாசலம் விருதகீர்ஸ்வரர் அலையத்தில், உணவு வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கினார், மற்றும் மக்களுக்கு உனவு வழங்கினார்கள்.” About US All we do is lending an extra hand… Continue reading உணவு வழங்கப்பட்டது.
உலக பால் தினத்தை முன்னிட்டு.
USACC Donate Now USACC Organized உலக பால் தினத்தை முன்னிட்டு. “01.06.2023 அன்று உலக பால் தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஊழியர்களின் குழந்தைகளுக்கு புதிய ஆடை வழங்கப்பட்டது மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக… Continue reading உலக பால் தினத்தை முன்னிட்டு.
மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு அவர்களின் ஆத்மா சாந்தி அடைய மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்யபட்டது
USACC Donate Now USACC Organized மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு அவர்களின் ஆத்மா சாந்தி அடைய மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்யபட்டது “05.06.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிர்ழந்த 295க்கும் மேற்பட்ட அனைத்து உயிர்களுக்கும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு அவர்களின் ஆத்மா சாந்தி அடைய மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்யபட்டது மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின்… Continue reading மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு அவர்களின் ஆத்மா சாந்தி அடைய மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்யபட்டது
பொது மக்களுக்கு அச்சுறுத்தும் விதத்தில் இருந்த குரங்குகளை பிடிக்கும் பணி.
USACC Donate Now USACC Organized பொது மக்களுக்கு அச்சுறுத்தும் விதத்தில் இருந்த குரங்குகளை பிடிக்கும் பணி. “வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் அவர்களின் முயற்சியில் விருத்தாசலம் சாராயக்கார தெருவில் பொது மக்களுக்கு அச்சுறுத்தும் விதத்தில் இருந்த குரங்குகளை பிடிக்கும் பணி 05.06.2023 அன்று தொடங்கியது இதில் முதல் கட்டமாக 12க்கும் மேற்பட்ட குரங்குகள் பிடிக்கப்பட்டது மேலும் குரங்குகள் பிடிக்கும் பணியில் ஈடுபட்டோருக்கு ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் சார்பாக நன்குடை மற்றும்… Continue reading பொது மக்களுக்கு அச்சுறுத்தும் விதத்தில் இருந்த குரங்குகளை பிடிக்கும் பணி.
விருத்தாசலம் மணிமுத்தாற்றை சுத்தம் செய்யும் பணி நடத்தப்பட்டது
USACC Donate Now USACC Organized விருத்தாசலம் மணிமுத்தாற்றை சுத்தம் செய்யும் பணி நடத்தப்பட்டது. “05.06.2021 அன்று விருத்தாசலம் IRCS தாலுக் கிளை மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் இணைந்து உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு விருத்தாசலம் மணிமுத்தாற்றை சுத்தம் செய்யும் பணி நடத்தப்பட்டது மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் சிறப்பாக தலைமை தாங்கி நடத்தினார்கள் மற்றும் இந்த சேவையில் IRCS கௌரவ செயலாளர்… Continue reading விருத்தாசலம் மணிமுத்தாற்றை சுத்தம் செய்யும் பணி நடத்தப்பட்டது
வாடா இந்தியா குடும்பம்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized வாடா இந்தியா குடும்பம்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. “ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து 17.04.2020 அன்று லாக்டோவ்ன் காலத்தில் விருத்தாசலத்தில் வசிக்கும் வாடா இந்தியா குடும்பம்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு R S மணிகண்டராஜன் – அவர்கள்,இந்த சேவையை தொடங்கிவைத்தார் மற்றும் வாடா இந்தியா குடும்பம்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கினார்கள்.”… Continue reading வாடா இந்தியா குடும்பம்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
உலக பசித்தோர் தினத்தை முன்னிட்டு அன்னதானமாக வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized உலக பசித்தோர் தினத்தை முன்னிட்டு அன்னதானமாக வழங்கப்பட்டது. “ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து உலக பசித்தோர் தினத்தை முன்னிட்டு 28.05.2022 அன்று விருத்தாசலத்தில் உள்ள அருள்மிகு விருத்தாசலம் விருதகீர்ஸ்வரர் ஆலயத்தில் 100கும் மேற்பட்ட பக்தர்களுக்கு உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் -அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார்கள் மற்றும் பக்தர்களுக்கு உனவு வழங்கினார்கள்.”… Continue reading உலக பசித்தோர் தினத்தை முன்னிட்டு அன்னதானமாக வழங்கப்பட்டது.
மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. “09.07.2020 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து லாக்டோவ்ன் காலத்தில் விருத்தாசலத்தில் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு , ஒரு வாரத்துக்கு தேவையான்ன மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள், மக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கினார். மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக… Continue reading மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.