USACC Donate Now USACC Organized சாய் பாபா அலையத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. “31.12.2021 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து விருத்தாசலத்தில் உள்ள சாய் பாபா அலையத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் சாய் பாபா பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கினார்கள். 300கும்… Continue reading சாய் பாபா அலையத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.
Category: Service
73வது குடியரசு தினத்தை கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது.
USACC Donate Now USACC Organized 73வது குடியரசு தினத்தை கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது. “26.01.2022 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து 73வது குடியரசு தினத்தை கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் கொடியேற்றினார்கள் சிறப்பு விருந்தினராக ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் பங்கேற்று பள்ளி மாணவ, மாணவியருக்கு சிறப்புரை வழங்கினார்கள்.மேலும் 10க்கும்… Continue reading 73வது குடியரசு தினத்தை கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது.
கஞ்சி வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized கஞ்சி வழங்கப்பட்டது. “28.07.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து ஆடி வெள்ளியை முன்னிட்டு விருத்தாசலம் ஸ்ரீ மோகாம்பரி அம்மன் ஆலயத்தில் பக்தர்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டது மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள்… Continue reading கஞ்சி வழங்கப்பட்டது.
மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. “17.07.2020 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து லாக்டோவ்ன் காலத்தில் விருத்தாசலத்தில் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு,அரிசி ,மளிகை பொருட்கள்,கபசுர குடிநீர் பவுடர்,முககவசம்,சனிடைசர் வழங்கப்பட்டது,மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கினார்கள் மற்றும் செயல் மேலாளர் திரு.S.ஸ்டாலின் அவர்கள் இணைந்து நடத்தினார்கள்.” About US All we… Continue reading மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
உணவு வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized உணவு வழங்கப்பட்டது. “12.05.2021 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து லாக்டோவ்ன் காலத்தில் விருத்தாசலத்தில் உள்ள விருத்தாசலம் விருதகீர்ஸ்வரர் ஆலையம் மற்றும் சாலை ஓரம் தங்கி இருக்கும் மக்களுக்கு, உணவு வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கினார், மற்றும் மக்களுக்கு உனவு வழங்கினார்கள்,மேலும் செயல் மேலாளர் திரு.ஸ்டாலின் அவர்கள்… Continue reading உணவு வழங்கப்பட்டது.
vitamin c அதிகம் உள்ள மருந்து மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized vitamin c அதிகம் உள்ள மருந்து மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது. “20.05.2020 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து கொரோன காலத்தில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க vitamin c அதிகம் உள்ள மருந்து மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள்… Continue reading vitamin c அதிகம் உள்ள மருந்து மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது.
அன்னதானம் வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized அன்னதானம் வழங்கப்பட்டது. “ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்களின் தந்தை வழக்கறிஞர் தெய்வத்திரு.R.சோமசுந்தரம் அவர்களின் ஸ்டார் தினத்தை முன்னிட்டு வடலூர் திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வநிலையத்தில் சுமார் 250கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது மற்றும் மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகை திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வநிலையத்தில் சுமார் 100கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன்… Continue reading அன்னதானம் வழங்கப்பட்டது.
உணவு வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized உணவு வழங்கப்பட்டது. “02.06.2021 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து லாக்டோவ்ன் காலத்தில் விருத்தாசலத்தில் உள்ள விருத்தாசலம் விருதகீர்ஸ்வரர் ஆலையம் மற்றும் சாலை ஓரம் தங்கி இருக்கும் மக்களுக்கு, உணவு வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கினார், மற்றும் மக்களுக்கு உனவு வழங்கினார்கள்.” About US All we… Continue reading உணவு வழங்கப்பட்டது.
முதியோருக்கு படுக்கை விரிப்பு வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized முதியோருக்கு படுக்கை விரிப்பு வழங்கப்பட்டது. “ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்களின் தந்தை வழக்கறிஞர் தெய்வத்திரு.R.சோமசுந்தரம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு 14.07.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து முதியோருக்கு படுக்கை விரிப்பு வழங்கப்பட்டது மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் தலைமை… Continue reading முதியோருக்கு படுக்கை விரிப்பு வழங்கப்பட்டது.
கழிப்பறை விழிப்புணர்வு முகாம்.
USACC Donate Now USACC Organized கழிப்பறை விழிப்புணர்வு. “18.04.2018 அன்று விருத்தாசலம் IRCS தாலுக் கிளை மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் இணைந்து விளங்காட்டுர் கிராம மக்களுக்கு கழிப்பறை விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது மேலும் இந்த சேவையில் விருத்தாசலம் IRCS தாலுக் கிளையின் கௌரவ செயலாளர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.” About US All we do is lending an extra hand to people in distress. We… Continue reading கழிப்பறை விழிப்புணர்வு முகாம்.