சுற்றியுள்ள கிராம மக்களுக்கு ,மளிகை பொருட்கள்,கபசுரக் குடிநீர் பவுடர் பாக்கெட்,முகக்கவசம்,சனிடைசர் வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organized சுற்றியுள்ள கிராம மக்களுக்கு ,மளிகை பொருட்கள்,கபசுரக் குடிநீர் பவுடர் பாக்கெட்,முகக்கவசம்,சனிடைசர் வழங்கப்பட்டது. 15.07.2020 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து லாக்டோவ்ன் காலத்தில் விருத்தாசலத்தில் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு ,மளிகை பொருட்கள்,கபசுரக் குடிநீர் பவுடர் பாக்கெட்,முகக்கவசம்,சனிடைசர் வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள், மக்களுக்கு வழங்கினார்கள்.மேலும் செயல் மேலாளர் திரு.S.ஸ்டாலின் அவர்கள்… Continue reading சுற்றியுள்ள கிராம மக்களுக்கு ,மளிகை பொருட்கள்,கபசுரக் குடிநீர் பவுடர் பாக்கெட்,முகக்கவசம்,சனிடைசர் வழங்கப்பட்டது.

Published
Categorized as Service

அன்னதானம் வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organized அன்னதானம் வழங்கப்பட்டது “24.09.2023 அன்று உலக மகள்கள் தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து விருத்தாசலம் ஆஞ்சிநேயர் சன்னதி,விருதகீர்ஸ்வரர் ஆலையம் ஆகிய இடம்களில் அன்னதானம் வழங்கப்பட்டது மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கினார்கள் மேலும் செயல் மேலாளர் திரு.ஸ்டாலின் அவர்கள் இணைந்து நடத்தினார்கள் மற்றும் மருத்துவர் RSM சொப்னா,RSM அபேதன் பங்கேற்றனர்.”… Continue reading அன்னதானம் வழங்கப்பட்டது.

Published
Categorized as Service

மளிகை பொருட்கள் மற்றும் கபசுரக் போடி வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organized மளிகை பொருட்கள் மற்றும் கபசுரக் போடி வழங்கப்பட்டது. “17.05.2020 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து லாக்டோவ்ன் காலத்தில் விருத்தாசலத்தில் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு ,மளிகை பொருட்கள் மற்றும் கபசுரக் போடி வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள், மக்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் கபசுரக் போடி வழங்கினார்கள்.” About US… Continue reading மளிகை பொருட்கள் மற்றும் கபசுரக் போடி வழங்கப்பட்டது.

Published
Categorized as Service

உணவு வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organized உணவு வழங்கப்பட்டது. “06.06.2021 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து லாக்டோவ்ன் காலத்தில் விருத்தாசலத்தில் உள்ள விருத்தாசலம் விருதகீர்ஸ்வரர் ஆலையம் மற்றும் சாலை ஓரம் தங்கி இருக்கும் மக்களுக்கு, உணவு வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கினார், மற்றும் மக்களுக்கு உனவு வழங்கினார்கள்,மேலும் செயல் மேலாளர் திரு.ஸ்டாலின் அவர்கள்… Continue reading உணவு வழங்கப்பட்டது.

Published
Categorized as Service

ஆயுத பூஜை

USACC Donate Now USACC Organized ஆயுத பூஜை “26.10.2020 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து ஆயுத பூஜையை முன்னிட்டு ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் பதிவு அலுவலகத்தில் ஊழியர்களுடன் பூஜையை நிறைவேற்றப்பட்டது மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் பூஜை நிறைவேற்றினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் ஊழியர்களுக்கு… Continue reading ஆயுத பூஜை

Published
Categorized as Service

vitamin c அதிகம் உள்ள மருந்து மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organized vitamin c அதிகம் உள்ள மருந்து மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது. “15.06.2020 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து கொரோன காலத்தில் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க vitamin c அதிகம் உள்ள மருந்து மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கி மற்றும் குழந்தைகளுக்கு… Continue reading vitamin c அதிகம் உள்ள மருந்து மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது.

Published
Categorized as Service

அன்னதானம் வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organized அன்னதானம் வழங்கப்பட்டது. “05.09.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அருள்மிகு விருத்தாச்சலம் பழமலைநாதர் ஆலயத்தில் 100கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் –அவர்கள் தலைமை தாங்கினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் உணவு வழங்கினார்கள்.” About US… Continue reading அன்னதானம் வழங்கப்பட்டது.

Published
Categorized as Service

சிறந்த சமூக சேவகருக்கான விருது.

USACC Donate Now USACC Organized சிறந்த சமூக சேவகருக்கான விருது!! “பெண்ணே மகளிர் மண்டல மாநாடு 2023 நடத்திய விருது வழங்கும் விழாவில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்களுக்கு சிறந்த சமூக சேவகருக்கான விருது வழங்கி கௌரவிற்கப்பட்டார்.” About US All we do is lending an extra hand to people in distress. We are the First Respondents and carry out relief… Continue reading சிறந்த சமூக சேவகருக்கான விருது.

Published
Categorized as Service

அன்னதானம் வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organized அன்னதானம் வழங்கப்பட்டது. “31.08.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து உலக தொலைதுர கல்வி தினத்தை முன்னிட்டு அருள்மிகு விருத்தாச்சலம் பழமலைநாதர் ஆலயத்தில் 100கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கி மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள் மேலும் செயல் மேலாளர் திரு.ஸ்டாலின் அவர்கள்… Continue reading அன்னதானம் வழங்கப்பட்டது.

Published
Categorized as Service

மளிகை பொருட்கள் மற்றும் கபசுரக் போடி வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organized மளிகை பொருட்கள் மற்றும் கபசுரக் போடி வழங்கப்பட்டது. “03.07.2020 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து லாக்டோவ்ன் காலத்தில் விருத்தாசலத்தில் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு ,மளிகை பொருட்கள் மற்றும் கபசுரக் போடி வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள், மக்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் கபசுரக் போடி வழங்கினார்கள் மேலும் ஒருங்கிணைந்த… Continue reading மளிகை பொருட்கள் மற்றும் கபசுரக் போடி வழங்கப்பட்டது.

Published
Categorized as Service