USACC Donate Now USACC Organized உணவு வழங்கப்பட்டது. “21.05.2021 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து லாக்டோவ்ன் காலத்தில் விருத்தாசலத்தில் உள்ள விருத்தாசலம் விருதகீர்ஸ்வரர் ஆலையம், சாலை ஓரம் இருக்கும் மக்களுக்கு , ஆகிய இடம்களில் உணவு வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கினார், மற்றும் மக்களுக்கு உனவு வழங்கினார்கள் மேலும் செயல் மேலாளர்… Continue reading உணவு வழங்கப்பட்டது.
Category: Service
குளிர் பானங்கள் வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized குளிர் பானங்கள் வழங்கப்பட்டது “20.05.2020 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் ,BS SMART கல்வி மையம் இணைந்து விருத்தாசலம் பழமலைநாதர் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு கோடையின் வெப்பத்தை தணிக்கும் வகையில் குளிர் பானங்கள் வழங்கப்பட்டது இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கி மற்றும் பக்தர்களுக்கு குளிர் பானங்கள் வழங்கினார்கள் மேலும் செயல் மேலாளர் திரு.ஸ்டாலின் அவர்கள்… Continue reading குளிர் பானங்கள் வழங்கப்பட்டது.
vitamin c அதிகம் உள்ள மருந்து மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized vitamin c அதிகம் உள்ள மருந்து மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது. “19.06.2020 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து கொரோன காலத்தில் குழந்தைகளுக்கு நோய்எதிர்ப்பு சக்தி அதிகரிக்க vitamin c அதிகம் உள்ள மருந்து மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள், குழந்தைகளுக்கு வழங்கினார்கள் மேலும்… Continue reading vitamin c அதிகம் உள்ள மருந்து மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது.
குடிசை இழந்த மக்களுக்கு தார்பாய் வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized குடிசை இழந்த மக்களுக்கு தார்பாய் வழங்கப்பட்டது “ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் (USACC) மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து நவம்பர் 2021ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழையால் குடிசை இழந்த மக்களுக்கு தார்பாய் வழங்கப்பட்டது,சுமார் 50கும் மேற்பட்ட மக்களுக்கு தார்பாய் வழங்கப்பட்டது. மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கினார் மற்றும் மக்களுக்கு தார்பாய் வழங்கினார்கள்.” About… Continue reading குடிசை இழந்த மக்களுக்கு தார்பாய் வழங்கப்பட்டது.
உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. “21.05.2021 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து அமாவாசையை முன்னிட்டு ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் பதிவு அலுவலகம்,விருத்தாசலத்தில் உள்ள விருத்தாசலம் பழமலைநாதர் கோவில் மற்றும் சாலை ஓரம் குடியிருக்கும் மக்களுக்கு உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்கள்.”… Continue reading உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.
மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. “10.07.2020 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து லாக்டோவ்ன் காலத்தில் விருத்தாசலத்தில் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு , ஒரு வாரத்துக்கு தேவையான்ன மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள், மக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கினார். மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக… Continue reading மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
காலை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. “Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum… Continue reading காலை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.
15 குடுபங்களுக்கு மளிகை பொருகள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized 15 குடுபங்களுக்கு மளிகை பொருகள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது. “18.04.2020 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து லாக்டோவ்ன் காலத்தில் விருத்தாசலத்தில் உள்ள பழமலைநாதர் நகரில் வசிக்கும் 15 குடுபங்களுக்கு ஒரு வாரத்துக்கு தேவையான்ன மளிகை பொருகள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள், வீட்டிற்கு சென்று மளிகை… Continue reading 15 குடுபங்களுக்கு மளிகை பொருகள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.
முதல் பட்டதாரி மாணவிக்கு உதவி தொகை வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized முதல் பட்டதாரி மாணவிக்கு உதவி தொகை வழங்கப்பட்டது “ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் (USACC) மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து ஏழை எளிய முதல் பட்டதாரி மாணவிக்கு உதவி தொகை வழங்கப்பட்டது . இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தாங்கி மற்றும் மாணவிக்கு காசோலை வழங்கினார்கள் மேலும் செயல் மேலாளர் திரு.S.ஸ்டாலின் அவர்கள்… Continue reading முதல் பட்டதாரி மாணவிக்கு உதவி தொகை வழங்கப்பட்டது.
2022 -2023 நிதி ஆண்டின் நிறைவை முன்னிட்டு ஆண்டு கூட்டம்
USACC Donate Now USACC Organized 2022 -2023 நிதி ஆண்டின் நிறைவை முன்னிட்டு ஆண்டு கூட்டம் “05.04.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையத்தின் 2022 -2023 நிதி ஆண்டின் நிறைவை முன்னிட்டு ஆண்டு கூட்டம் நிர்வாகத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது, செயல் மேலாளர் திரு.ஸ்டாலின் அவர்கள் ஆண்டு கூட்டத்தை நடத்தினார்கள் ,மேலும் மார்ச் மாதம் சிறந்த ஊழியராக திருமதி S.கலைச்செல்வி அவர்கள் தேர்வு செய்யப்பட்டு மற்றும் கௌரவிக்கப்பட்டார்,… Continue reading 2022 -2023 நிதி ஆண்டின் நிறைவை முன்னிட்டு ஆண்டு கூட்டம்