USACC Donate Now USACC Organized வெடி பேட்டி பேக்கிங் செய்யப்பட்டது. “23.10.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து ஆதரவு அற்ற குழந்தைகளுக்கு வருகின்ற தீபாவளியை முன்னிட்டு வெடி பேட்டி பேக்கிங் செய்யப்பட்டது. மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தங்கினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R S… Continue reading வெடி பேட்டி பேக்கிங் செய்யப்பட்டது.
Author: USACC Client
அன்னதானம் வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized அன்னதானம் வழங்கப்பட்டது. “15.10.2024 அன்று APJ அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் -அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் உனவு… Continue reading அன்னதானம் வழங்கப்பட்டது.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வுக் கூட்டம்.
USACC Donate Now USACC Organized வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வுக் கூட்டம். 14.10.2024 அன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வுக் கூட்டம் கடலூர் மாவட்ட ஆட்சியர் திரு.சிபி ஆதித்யா செந்தில் குமார் I.A.S அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் IRCS கௌரவ செயலாளர் வழக்கறிஞர் திரு.R.S மணிகண்டராஜன் – அவர்கள் மற்றும் BS SMART கல்வி மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி… Continue reading வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வுக் கூட்டம்.
78வது சுகந்திர தினத்தை கொடி ஏற்றி கொண்டாடினர்.
USACC Donate Now USACC Organized 78வது சுகந்திர தினத்தை கொடி ஏற்றி கொண்டாடினர். “15.08.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து 78வது சுகந்திர தினத்தை கொடி ஏற்றி கொண்டாடினர் இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் கொடியேற்றினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் பள்ளி மாணவ மாணவியருக்கு நோட்… Continue reading 78வது சுகந்திர தினத்தை கொடி ஏற்றி கொண்டாடினர்.
கஞ்சி வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized கஞ்சி வழங்கப்பட்டது. “26.07.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து ஆடி வெள்ளியை முன்னிட்டு விருத்தாசலம் ஸ்ரீ மோகாம்பரி அம்மன் ஆலயத்தில் பக்தர்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டது மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை… Continue reading கஞ்சி வழங்கப்பட்டது.
கைத்தடி மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized முதியோர்களுக்கு கைத்தடி மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. 14.07.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து முன்னாள் அரசு வழக்கறிஞர் தெய்வத்திரு R சோமசுந்தரம் M.A.,B.L., அவர்களின் 20வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வடலூரில் உள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையில் வயது முதியோர்களுக்கு கைத்தடி மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு… Continue reading கைத்தடி மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. “03.07.2024 அன்று தேசிய சமையல் கலை மாதத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து விருத்தாசலத்தில் உள்ள விருத்தாசலம் விருதகீர்ஸ்வரர் ஆலயத்தில் 200கும் மேற்பட்ட பக்தர்களுக்கு உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் -அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார்கள் மேலும் செயல் மேலாளர் திரு.S.ஸ்டாலின்… Continue reading உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.
கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணியப்பட்டது.
USACC Donate Now USACC Organized கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணியப்பட்டது. “08.06.2024 அன்று சமூக சுகாதார மேம்பாட்டு வாரத்தை முன்னிட்டு கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணியப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் பெண்களுக்கு வளையல் அணிந்தார்கள்.” About US All we do is lending an extra hand to people in distress. We are the First Respondents and carry out… Continue reading கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணியப்பட்டது.
ரத்த தானம் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
USACC Donate Now USACC Organized ரத்த தானம் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. “14.06.2024 அன்று உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு விருத்தாசலம் IRCS தாலுக் கிளை மற்றும் Usacc,bssmart.Agp premier groups சார்பாக விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில் ரத்த தானம் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது 15 யூனிட் இரத்தம் வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் IRCS கௌரவ செயலாளர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கி மற்றும் இரத்தம் வழங்கினார்கள் மேலும் ஸ்டாலின்,சரவணகுமார்,பாலசுப்ரமணியன்,மாரிமுத்து,இளவரசன்,சந்திரசேகரன்,பால… Continue reading ரத்த தானம் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. “உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து விருத்தாசலத்தில் உள்ள விருத்தாசலம் விருதகீர்ஸ்வரர் ஆலயத்தில் 100கும் மேற்பட்ட பக்தர்களுக்கு உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் -அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக… Continue reading உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.