USACC Organized

ஊழியர்களுடன் கொண்டாடப்பட்டது.

“ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து 14.01.2024 அன்று பொங்கலை முன்னிட்டு ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஊழியர்களுடன் கொண்டாடப்பட்டது இதில் ஊழியர்களுக்கு பொங்கல் நினைவு பரிசு,கரும்பு,அரிசி,வெல்லம்,முந்திரி,திராச்சை,உளுந்து,நெய் ஆகியவற்றை வழங்கப்பட்டது.மேலும் இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் ஊழியர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறி இந்த நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.மேலும் செயல் மற்றும் திட்ட மேலாளர்கள் திரு.S.ஸ்டாலின் மற்றும் சரவணகுமார் இணைந்து நடத்தினார்கள்,மருத்துவர் RSM சொப்னா ,RSM அபேதன் மணிபாலன்,மாரிமுத்து,இளையராஜா,சீதா,அனிதா,சியாமளா,வினோதினி பங்கேற்றனர்.”

All we do is lending an extra hand to people in distress. We are the First Respondents and carry out relief activities in the event of a Natural Disaster. USACC also does a wide range of Social Welfare activities with our only motto being uplifting the lives of Poor and Giving Hopes to the Hope less.

© USSAC-2020 | Designed by Hakku Corp Pvt Ltd.,