USACC Organized

விருதுகளை விட சமூக சேவையை மனநிறைவு வழக்கறிஞர் மணிகண்டராஜன் பெருமிதம்.

“எங்கள் ஆலோசகர்கள் திரு.R.S.மணிகண்டராஜன் – வழக்கறிஞர் அவர்களுக்கு பல்வேறு செய்தித்தாள்யில் அவரது சேவையை பற்றி சொல்லப்பட்டுள்ளது. இதில் அவரது துடுத்தலின் மூலம் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் (USACC) மற்றும் BS SMART கல்வி மையம் இதுவரை செய்த சேவைகளி சில.கண்,இருதயம்,எலும்பு சம்பந்தமான நூறுக்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்,1 லச்சத்திற்கும் மேற்பட்ட  மரக் கன்றுகளை பல்வேறு இடம்களி நடப்பட்டு உள்ளது,தீ விபத்தில் பாதித்த நபர்களுக்கு நிவாரணம் வழக்கப்பட்டது, கேரளாவில் மழை,வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு ரூ 22 லட்சம் மதிப்புள்ள  அத்தியாசய்ய பொருட்கள் வழக்கப்பட்டது, எங்கள் ஆலோசகர்கள் திரு.R.S.மணிகண்டராஜன் – வழக்கறிஞர் அவர்களுக்கு சிறந்த சமூக சேவைக்கான விருது வழங்கி கௌரவித்துள்ளர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.

All we do is lending an extra hand to people in distress. We are the First Respondents and carry out relief activities in the event of a Natural Disaster. USACC also does a wide range of Social Welfare activities with our only motto being uplifting the lives of Poor and Giving Hopes to the Hope less.

© USSAC-2020 | Designed by Hakku Corp Pvt Ltd.,

“ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் (USACC) மற்றும் BSSMART கல்வி மையம் இணைந்தது 74வது குடியரசு தினத்தைக் கொடி ஏற்றி கொண்டாடின.இந்நிகழ்ச்சியில் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் கொடியேற்றினார், செயல்பாட்டு மேலாளர் திரு.S.ஸ்டாலின் அவர்கள் வரவேற்றார. சிறப்பு விருந்தினர் திரு.R.S.மணிகண்டராஜன் வழக்கறிஞர் அவர்கள் பங்கேற்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிறப்புரையாற்றினார் மேலும் கிளை மேலாளர் J.அன்பானந்தம், திட்ட மேலாளர் S.சரவணகுமார் மற்றும் , மணிபாலன், அருண்குமார், ஹாஜி முகமது மாரிமுத்து, சண்முகம், பிரேம்குமார், சூரியா , சீதா, லட்சுமி, கலைசெல்வி, அனிதா, கீரித்தீஸ்வரி, சரண்யா, கீர்த்தனா, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மேலும் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கப்பட்டனர் (Pencil,Pen,Rubber,Scale,Sharpernar,Pencil Box) மேலும் 10க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பள்ளி சீருடைகள் வழங்கப்பட்டது..”