அன்னதானம் வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organized அன்னதானம் வழங்கப்பட்டது. “08.12.2025 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு விருத்தாசலம் பெரிய கோயில், மேட்டுக்குப்பம் வள்ளலார் ஆலையம்,கோணான்குப்பம் பள்ளி ஆகிய இடத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள்… Continue reading அன்னதானம் வழங்கப்பட்டது.