USACC Donate Now USACC Organized வெடி பேட்டி பேக்கிங் செய்யப்பட்டது. “23.10.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து ஆதரவு அற்ற குழந்தைகளுக்கு வருகின்ற தீபாவளியை முன்னிட்டு வெடி பேட்டி பேக்கிங் செய்யப்பட்டது. மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தங்கினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R S… Continue reading வெடி பேட்டி பேக்கிங் செய்யப்பட்டது.
Month: October 2024
அன்னதானம் வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized அன்னதானம் வழங்கப்பட்டது. “15.10.2024 அன்று APJ அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் -அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் உனவு… Continue reading அன்னதானம் வழங்கப்பட்டது.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வுக் கூட்டம்.
USACC Donate Now USACC Organized வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வுக் கூட்டம். 14.10.2024 அன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வுக் கூட்டம் கடலூர் மாவட்ட ஆட்சியர் திரு.சிபி ஆதித்யா செந்தில் குமார் I.A.S அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் IRCS கௌரவ செயலாளர் வழக்கறிஞர் திரு.R.S மணிகண்டராஜன் – அவர்கள் மற்றும் BS SMART கல்வி மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி… Continue reading வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வுக் கூட்டம்.