78வது சுகந்திர தினத்தை கொடி ஏற்றி கொண்டாடினர்.

USACC Donate Now USACC Organized 78வது சுகந்திர தினத்தை கொடி ஏற்றி கொண்டாடினர். “15.08.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து 78வது சுகந்திர தினத்தை கொடி ஏற்றி கொண்டாடினர் இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் கொடியேற்றினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் பள்ளி மாணவ மாணவியருக்கு நோட்… Continue reading 78வது சுகந்திர தினத்தை கொடி ஏற்றி கொண்டாடினர்.