USACC Donate Now USACC Organized கஞ்சி வழங்கப்பட்டது. “26.07.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து ஆடி வெள்ளியை முன்னிட்டு விருத்தாசலம் ஸ்ரீ மோகாம்பரி அம்மன் ஆலயத்தில் பக்தர்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டது மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை… Continue reading கஞ்சி வழங்கப்பட்டது.
Month: July 2024
கைத்தடி மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized முதியோர்களுக்கு கைத்தடி மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. 14.07.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து முன்னாள் அரசு வழக்கறிஞர் தெய்வத்திரு R சோமசுந்தரம் M.A.,B.L., அவர்களின் 20வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வடலூரில் உள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையில் வயது முதியோர்களுக்கு கைத்தடி மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு… Continue reading கைத்தடி மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. “03.07.2024 அன்று தேசிய சமையல் கலை மாதத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து விருத்தாசலத்தில் உள்ள விருத்தாசலம் விருதகீர்ஸ்வரர் ஆலயத்தில் 200கும் மேற்பட்ட பக்தர்களுக்கு உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் -அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார்கள் மேலும் செயல் மேலாளர் திரு.S.ஸ்டாலின்… Continue reading உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.