100கும் மேற்பட்ட பக்தர்களுக்கு இரவு உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organized 100கும் மேற்பட்ட பக்தர்களுக்கு இரவு உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. “25.05.2024 அன்று சனிக்கிழமை முன்னிட்டு ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் 100கும் மேற்பட்ட பக்தர்களுக்கு இரவு உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் -அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு… Continue reading 100கும் மேற்பட்ட பக்தர்களுக்கு இரவு உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.

உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organized உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. “ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்களின் தாய் தெய்வத்திரு.தவமணி சோமசுந்தரம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு 23.05.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து விருத்தாசலத்தில் உள்ள விருத்தாசலம் விருதகீர்ஸ்வரர் ஆலயத்தில் 100கும் மேற்பட்ட பக்தர்களுக்கு உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர்… Continue reading உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.

பயிற்சி வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organized பயிற்சி வழங்கப்பட்டது. “15.05.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து JSA வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவியருக்கு அரசு சாரா அமைப்பின் சார்த்த பயிற்சி வழங்கப்பட்டது மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் நிகழ்ச்சியை தலைமை தாங்கினார்கள் மற்றும் மாணவியருக்கு ஊக்க பேச்சு வழங்கினார்கள்.” About US All we do is… Continue reading பயிற்சி வழங்கப்பட்டது.