USACC Donate Now USACC Organized இனிப்பு வழங்கப்பட்டது. “ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்களின் தந்தை வழக்கறிஞர் தெய்வத்திரு.R.சோமசுந்தரம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 29.04.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து வடலூரில் உள்ள முதியோர் இல்லத்தில் இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் அவர்கள்… Continue reading இனிப்பு வழங்கப்பட்டது.
Month: April 2024
இரவு உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized இரவு உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. “ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்களின் தந்தை வழக்கறிஞர் தெய்வத்திரு.R.சோமசுந்தரம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 29.04.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து வடலூரில் உள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையில் இரவு உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு… Continue reading இரவு உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.
அன்னதானம் வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized அன்னதானம் வழங்கப்பட்டது. “22.04.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தொடங்கிய நாலை முன்னிட்டு ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைத்து விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் மதிய உணவு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் உனவு பரிமாறினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர்… Continue reading அன்னதானம் வழங்கப்பட்டது.
தார்பாய் வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized தார்பாய் வழங்கப்பட்டது. “22.04.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தொடக்க நாலை முன்னிட்டு ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையத்தின் பதிவு அலுவலகத்தில் குடிசை சேதம் அடைந்த வீட்டிற்கு தார்பாய் வழங்கப்பட்டது. மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் தார்பாய் வழங்கினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர்… Continue reading தார்பாய் வழங்கப்பட்டது.
புதிய ஆடை வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized புதிய ஆடை வழங்கப்பட்டது. “18.04.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து குழந்தைகளுக்கு புதிய ஆடை வழங்கப்பட்டது மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் குழந்தைகளுக்கு ஆடை வழங்கினார்கள்.” About US All we do is lending an extra hand to people in distress. We are the First… Continue reading புதிய ஆடை வழங்கப்பட்டது.
100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
USACC Donate Now USACC Organized 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. “18.04.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது மேலும் இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் மக்களுக்கு 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு செய்யதார் மற்றும் செயல் மற்றும் திட்ட மேலாளர்கள் திரு.S.ஸ்டாலின் மற்றும் சரவணகுமார் இணைந்து நடத்தினார்கள் லட்சுமி,ஷியாம்லா,வினோதினி,அஸ்வத்தனி பங்கேற்றனர்.”… Continue reading 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இனிப்பு மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized இனிப்பு மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது. “14.04.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து தமிழ் புத்தாண்டை முன்னிட்டு USACC ஊழியர்களுக்கு இனிப்பு மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது மேலும் இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் பூஜையை நிறைவேற்றினார்கள் மற்றும் ஊழியர்களுக்கு வாழ்த்து குறி இனிப்பு மற்றும் பழங்கள் வழங்கினார்கள்.” About US All we do is… Continue reading இனிப்பு மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது.
உடல் தானம்.
USACC Donate Now USACC Organized உடல் தானம். “08.04.2024 அன்று விருத்தாசலத்தில் வசிக்கும் முதியவர் தன் உடலை சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா அரசு மருத்துவமனைக்கு அவரது இறப்பிற்கு பிறகு தனது உடலை தானமாக வழங்குவதாக நமது நிறுவனத்தின் முலமாக பதிவு செய்துள்ளார்.ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் முதியவரை சால்வை அணிவித்து கௌரவித்தார் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் உடல் தான சிறப்பை பற்றி… Continue reading உடல் தானம்.