உலக மகளிர் தின விழா.

USACC Donate Now USACC Organized உலக மகளிர் தின விழா. “விருத்தாசலம் 07.03.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BSS MART கல்வி மையம் இணைந்து உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு விருத்தாசலம் சுற்று வட்டார பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட சுய தொழில் செய்து வாழ்க்கையில் முன்னேறும் பெண்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக மருத்துவர் திருமதி.அபிநயா அவர்கள் – MBBS,M.S (OG) Assistant Surgeon Virudhachalam… Continue reading உலக மகளிர் தின விழா.

புதிய ஆடை வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organized புதிய ஆடை வழங்கப்பட்டது. “29.02.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து உலக அறிவியல் தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஊழியர்களுக்கு புதிய ஆடை வழங்கப்பட்டது மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் ஊழியர்களுக்கு ஆடை வழங்கினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன்… Continue reading புதிய ஆடை வழங்கப்பட்டது.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்றம் நடத்தப்பட்டது.

USACC Donate Now USACC Organized உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்றம் நடத்தப்பட்டது. ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்றம் நடத்தப்பட்டது. தலைப்பு :- பணிக்குச்செல்லும் பெண்கள் சிறத்தவர்களா!இல்லத்தரசி பெண்கள் சிறத்தவர்களா! பணிக்குச்செல்லும் பெண்கள் சிறத்தவர்களே என்று ஆதரித்து 1.அனிதா – அலிசிக்குடி 2.சியாமளா – எருமனுர் 3.சீதா – MRK நகர் விருத்தாசலம் இல்லத்தரசி பெண்கள் சிறத்தவர்களே… Continue reading உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்றம் நடத்தப்பட்டது.

100கும் மேற்பட்ட மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organized 100கும் மேற்பட்ட மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. “29.02.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து உலக அறிவியல் தினத்தை முன்னிட்டு வடலூரில் உள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையில் 100கும் மேற்பட்ட மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார்கள் மற்றும் செயல்… Continue reading 100கும் மேற்பட்ட மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.