USACC Donate Now USACC Organized குழந்தைகளுக்கு நோட்புக்,பேன ,பென்சில் வழங்கப்பட்டது. “27.03.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து அமெரிக்கன் செஞ்சிலுவை தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கு நோட்புக்,பேன ,பென்சில் வழங்கப்பட்டது.மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் குழந்தைகளுக்கு நோட்புக்,பேன… Continue reading குழந்தைகளுக்கு நோட்புக்,பேன ,பென்சில் வழங்கப்பட்டது.
Month: March 2024
குழந்தைகளுக்கு புதிய ஆடை வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized புதிய ஆடை வழங்கப்பட்டது. “26.03.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து உலக ஊட்டச்சத்து தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கு புதிய ஆடை வழங்கப்பட்டது மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் குழந்தைகளுக்கு ஆடை வழங்கினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக… Continue reading குழந்தைகளுக்கு புதிய ஆடை வழங்கப்பட்டது.
நிவாரண உதவி வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized நிவாரண உதவி வழங்கப்பட்டது. “25.03.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து கார்மாங்குடி கிராமத்தில் தீ விபத்தினால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் பாதிக்கப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து,அவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்கள் வழங்கினார்கள் மற்றும் கார்மாங்குடி வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் அவர்கள்… Continue reading நிவாரண உதவி வழங்கப்பட்டது.
இயற்கை முறையில் விளைவித்த அரிசி வழங்கப்பட்டது .
USACC Donate Now USACC Organized இயற்கை முறையில் விளைவித்த அரிசி வழங்கப்பட்டது . “22.03.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஊழியர்களுக்கு இயற்கை முறையில் விளைவித்த அரிசி வழங்கப்பட்டது மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தாங்கி இந்த சேவையை சிறப்பாக… Continue reading இயற்கை முறையில் விளைவித்த அரிசி வழங்கப்பட்டது .
1000கும் மேற்பட்ட முருக பக்தர்களுக்கு குளிர்ந்த மோர் பாக்கெட் வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized 1000கும் மேற்பட்ட முருக பக்தர்களுக்கு குளிர்ந்த மோர் பாக்கெட் வழங்கப்பட்டது. “ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து 24.03.2024 அன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 1000கும் மேற்பட்ட முருக பக்தர்களுக்கு குளிர்ந்த மோர் பாக்கெட் வழங்கப்பட்டது. இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தாங்கி இந்த சேவையை சிறப்பாக நடத்தினர் மற்றும்… Continue reading 1000கும் மேற்பட்ட முருக பக்தர்களுக்கு குளிர்ந்த மோர் பாக்கெட் வழங்கப்பட்டது.
நிதியுதவு அளிக்கப்பட்டது மற்றும் புடவை வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized நிதியுதவு அளிக்கப்பட்டது மற்றும் புடவை வழங்கப்பட்டது. “ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து 22.03.2024 அன்று கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவை முன்னிட்டு திருநங்கைகள் பயணம் செல்வதற்கு நிதியுதவு அளிக்கப்பட்டது மற்றும் புடவை வழங்கப்பட்டது.இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் காசோலை வழங்கினார். மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர்… Continue reading நிதியுதவு அளிக்கப்பட்டது மற்றும் புடவை வழங்கப்பட்டது.
காலை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized காலை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. “19.03.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து உலக சமூக வேலை நாளை முன்னிட்டு கோணான்குப்பத்தில் உள்ள புனித பெரியநாயகி மார்னிங் ஸ்டார் செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கு காலை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில்ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் இந்த சேவையை தொடங்கிவைத்தார்கள்.செயல்… Continue reading காலை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.
குழந்தைகளுக்கு புதிய ஆடை வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized குழந்தைகளுக்கு புதிய ஆடை வழங்கப்பட்டது “15.03.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து உலக பேச்சு தினத்தை முன்னிட்டு பேசக்கற்றுக்கொள்ள ஆரம்பிற்கும் குழந்தைகளுக்கு புதிய ஆடை வழங்கப்பட்டது மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் குழந்தைகளுக்கு ஆடை வழங்கினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள்… Continue reading குழந்தைகளுக்கு புதிய ஆடை வழங்கப்பட்டது.
மேசை வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized மேசை வழங்கப்பட்டது. “29.02.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து உலக அறிவியல் தினத்தை முன்னிட்டு இருப்புக்குறிச்சி ஸ்கேர்டு ஹார்ட் மேல்நிலைப் பள்ளியில் – எட்டாம் வகுப்பு பயிலும் மாணவன் V.விக்னேஷ்க்கு மேசை வழங்கப்பட்டது மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் மாணவன் V.விக்னேஷ்க்கு மேசை வழங்கினார்கள்.” About US All… Continue reading மேசை வழங்கப்பட்டது.
உலக மகளிர் தினம்.
USACC Donate Now USACC Organized உலக மகளிர் தினம். “08.03.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கிராமபுர பெண்களுடன் கொண்டாடப்பட்டது.மேலும் மக்களுக்கு மதிய உணவு மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேலும் பெண் ஊழியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் M.A., B.Ed., அவர்கள் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக தலைமை தாங்கி நடத்தினார்கள்… Continue reading உலக மகளிர் தினம்.