கோபாலபுரம் கிராமத்தில் தீ விபத்தினால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organized கோபாலபுரம் கிராமத்தில் தீ விபத்தினால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது. “26.12.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து கோபாலபுரம் கிராமத்தில் தீ விபத்தினால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் பாதிக்கப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து,அவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்கள்… Continue reading கோபாலபுரம் கிராமத்தில் தீ விபத்தினால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

தென் மாவட்டத்துக்கு வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organizedதென் மாவட்டத்துக்கு வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. “24.12.2023 அன்று இந்தியன் செஞ்சிலுவை சங்கம் விருத்தாசலம் தாலுக் கிளை,ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து தென் மாவட்டத்துக்கு வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது (போர்வை,வேஷ்டி,புடவை,கை துண்டு மற்றும் மளிகை பொருட்கள்.). இந்த சேவையை விருத்தாசலம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ஆரோக்கியராஜ் அவர்கள் கொடியசைத்து வழி அனுப்பிவைத்தார்கள் .மேலும் இந்தியன் செஞ்சிலுவை சங்கம் விருத்தாசலம் தாலுக்… Continue reading தென் மாவட்டத்துக்கு வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

பக்தர்களுக்கு பழங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organized பக்தர்களுக்கு பழங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. “18.12.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் பக்தர்களுக்கு பழங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது,மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார்கள்.” About US All we do is lending an extra hand… Continue reading பக்தர்களுக்கு பழங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இனிப்பு வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organized இனிப்பு வழங்கப்பட்டது. “20.12.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து பெண்ணாடம் ஸ்ரீ செல்வாம்பிகை திருக்கோவிலுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் கோவில் தர்மகர்த்தாவிடம் வழங்கினார்கள்.” About US All we do is lending an extra hand to people in distress. We… Continue reading இனிப்பு வழங்கப்பட்டது.

Published
Categorized as Service

கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது.

USACC Donate Now USACC Organized கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது. “18.12.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து கிறிஸ்துமஸ்யை முன்னிட்டு கோணான்குப்பத்தில் உள்ள புனித பெரியநாயகி மார்னிங் ஸ்டார் செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிரோடு கொண்டாடப்பட்டது.மாணவ மாணவியருக்கு இரவு உணவு மற்றும் இனிப்பு காரம்,பழங்கள் வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தாங்கி… Continue reading கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது.

Published
Categorized as Service

பேக் மற்றும் கபசுர குடிநீர் பொடி வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organized பேக் மற்றும் கபசுர குடிநீர் பொடி வழங்கப்பட்டது. “13.12.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து மழை காலங்களை முன்னிட்டு ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஊழியர்களுக்கு பேக் மற்றும் கபசுர குடிநீர் பொடி வழங்கப்பட்டது.ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் அவர்கள் ஊழியர்களுக்கு பேக் மற்றும் கபசுர குடிநீர் பொடி வழங்கினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை… Continue reading பேக் மற்றும் கபசுர குடிநீர் பொடி வழங்கப்பட்டது.

Published
Categorized as Service

மகாகவி சுப்ரமணிய பாரதியார் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது உருவ படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

USACC Donate Now USACC Organized மகாகவி சுப்ரமணிய பாரதியார் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது உருவ படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது. “11.12.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து மகாகவி சுப்ரமணிய பாரதியார் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது உருவ படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது மேலும் கிராம மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர்  திரு.R.S.மணிகண்டராஜன் அவர்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை… Continue reading மகாகவி சுப்ரமணிய பாரதியார் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது உருவ படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

Published
Categorized as Service

இனிப்பு வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organized இனிப்பு வழங்கப்பட்டது. “08.12.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து உலக மனித உரிமை மாதம் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் பக்தர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது . மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தாங்கினார்கள் மற்றும்… Continue reading இனிப்பு வழங்கப்பட்டது.

Published
Categorized as Service

மதிய உணவு அன்னதானம் வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organized மதிய உணவு அன்னதானம் வழங்கப்பட்டது. “08.12.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து உலக மனித உரிமை மாதம் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் மதிய உணவு அன்னதானம் வழங்கப்பட்டது .மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் இந்த சேவையை தொடங்கிவைத்தார் மேலும்… Continue reading மதிய உணவு அன்னதானம் வழங்கப்பட்டது.

தூய்மை பணியாளர்களுக்கு மழை அங்கி (Rain Coat ) வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organized தூய்மை பணியாளர்களுக்கு மழை அங்கி (Rain Coat ) வழங்கப்பட்டது. “08.12.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து உலக மனித உரிமை மாதம் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு விருத்தாசலம் நகராட்சியில் பணிபுரியும் 200கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு மழை அங்கி (Rain Coat ) வழங்கப்பட்டது. மேலும் இந்த… Continue reading தூய்மை பணியாளர்களுக்கு மழை அங்கி (Rain Coat ) வழங்கப்பட்டது.