அன்னதானம் வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organized அன்னதானம் வழங்கப்பட்டது. “26.11.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து நுரையீரல் புற்றுநோய் மாதத்தை மற்றும் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு விருத்தாசலம் அரசு மருத்துமனையில் 100கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இயற்கை முறையில் தயார் செய்யப்பட்ட உனவு அன்னதானமாக வழங்கப்பட்டது இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார்கள் மற்றும் செயல் மேலாளர்… Continue reading அன்னதானம் வழங்கப்பட்டது.

Published
Categorized as Service

சீருடை வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organized சீருடை வழங்கப்பட்டது. “14.11.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கோணான்குப்பத்தில் உள்ள புனித பெரியநாயகி மார்னிங் ஸ்டார் செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவனுக்கு சீருடை வழங்கப்பட்டது.” About US All we do is lending an extra hand to people in distress. We are the First Respondents and… Continue reading சீருடை வழங்கப்பட்டது.

வள்ளலார் அன்னதானம் ஃபவுண்டேஷன்க்கு நன்குடை வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organized வள்ளலார் அன்னதானம் ஃபவுண்டேஷன்க்கு நன்குடை வழங்கப்பட்டது. “11.11.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து தீபாவளியை முன்னிட்டு மேட்டுக்குப்பம் வள்ளலார் அன்னதானம் ஃபவுண்டேஷன்க்கு நன்குடை வழங்கப்பட்டது மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் காசோலை வழங்கினார்கள்.” About US All we do is lending an extra hand to people in distress. We… Continue reading வள்ளலார் அன்னதானம் ஃபவுண்டேஷன்க்கு நன்குடை வழங்கப்பட்டது.

இனிப்பு மற்றும் காரம் வழங்கப்பட்டது

USACC Donate Now USACC Organized இனிப்பு மற்றும் காரம் வழங்கப்பட்டது. “10.11.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து தீபாவளியை முன்னிட்டு விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் இனிப்பு மற்றும் காரம் வழங்கப்பட்டது.300கும் மேற்பட்ட மக்களுக்கு இனிப்பு மற்றும் காரம் வழங்கப்பட்டது மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார்கள்.” About US All… Continue reading இனிப்பு மற்றும் காரம் வழங்கப்பட்டது

Published
Categorized as Service

அன்னதானம் வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organized அன்னதானம் வழங்கப்பட்டது. “09.11.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து தீபாவளியை முன்னிட்டு விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் இரவு உணவு அன்னதானம் வழங்கப்பட்டது 300கும் மேற்பட்ட மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார்கள்.” About US All we do is lending an… Continue reading அன்னதானம் வழங்கப்பட்டது.

Published
Categorized as Service

வள்ளலார் குடிலில் வசிக்கும் சிறுவர் மற்றும் பெரியோர்களுக்கு இனிப்பு,காரம் மற்றும் பட்டாசுகள் வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organized வள்ளலார் குடிலில் வசிக்கும் சிறுவர் மற்றும் பெரியோர்களுக்கு இனிப்பு,காரம் மற்றும் பட்டாசுகள் வழங்கப்பட்டது. “10.11.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து தீபாவளியை முன்னிட்டு விருத்தாசலம் வள்ளலார் குடிலில் வசிக்கும் சிறுவர் மற்றும் பெரியோர்களுக்கு இனிப்பு,காரம் மற்றும் பட்டாசுகள் வழங்கப்பட்டது,மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார்கள்… Continue reading வள்ளலார் குடிலில் வசிக்கும் சிறுவர் மற்றும் பெரியோர்களுக்கு இனிப்பு,காரம் மற்றும் பட்டாசுகள் வழங்கப்பட்டது.

ஆதரவற்றரோ இல்லத்தில் இனிப்பு காரம் வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organized ஆதரவற்றரோ இல்லத்தில் இனிப்பு காரம் வழங்கப்பட்டது . “07.11.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து தீபாவளியை முன்னிட்டு வடலூரில் முதியோர்,ஆதரவற்றரோ இல்லத்தில் இனிப்பு காரம் வழங்கப்பட்டது 100கும் மேற்பட்ட மக்களுக்கு இனிப்பு காரம் வழங்கப்பட்டது மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார்கள் மற்றும் செயல் மேலாளர் திரு.S.ஸ்டாலின்… Continue reading ஆதரவற்றரோ இல்லத்தில் இனிப்பு காரம் வழங்கப்பட்டது.

Published
Categorized as Service

கோணான்குப்பத்தில் உள்ள புனித பெரியநாயகி மார்னிங் ஸ்டார் செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிரோடு கொண்டாடப்பட்டது.

USACC Donate Now USACC Organized கோணான்குப்பத்தில் உள்ள புனித பெரியநாயகி மார்னிங் ஸ்டார் செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிரோடு கொண்டாடப்பட்டது. “08.11.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து தீபாவளியை முன்னிட்டு கோணான்குப்பத்தில் உள்ள புனித பெரியநாயகி மார்னிங் ஸ்டார் செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிரோடு கொண்டாடப்பட்டது, மாணவ மாணவியருக்கு பட்டாசு மற்றும் இனிப்பு காரம் வழங்கப்பட்டது மேலும் இரவு உனவு… Continue reading கோணான்குப்பத்தில் உள்ள புனித பெரியநாயகி மார்னிங் ஸ்டார் செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிரோடு கொண்டாடப்பட்டது.

500கும் மேற்பட்ட மக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்பு காரம் வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organized 500கும் மேற்பட்ட மக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்பு காரம் வழங்கப்பட்டது. “07.11.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து தீபாவளியை முன்னிட்டு வடலூரில் உள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை மற்றும் முதியோர்,ஆதரவற்றரோ இல்லம் ஆகிய இடம்களி 500கும் மேற்பட்ட மக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்பு காரம் வழங்கப்பட்டது மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர்… Continue reading 500கும் மேற்பட்ட மக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்பு காரம் வழங்கப்பட்டது.

தீபாவளியை முன்னிட்டு கிராம பெண்களுடன் கொண்டப்பட்டது.

USACC Donate Now USACC Organized தீபாவளியை முன்னிட்டு கிராம பெண்களுடன் கொண்டப்பட்டது. “19.10.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து தீபாவளியை முன்னிட்டு கிராம பெண்களுடன் கொண்டப்பட்டது மேலும் நிகழ்ச்சியை ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தங்கினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் இந்த சேவையை தொடங்கிவைத்தார்.” About US All we do… Continue reading தீபாவளியை முன்னிட்டு கிராம பெண்களுடன் கொண்டப்பட்டது.

Published
Categorized as Service