சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

USACC Donate Now USACC Organized சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 30.10.2023 அன்று கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2022-2023ம் ஆண்டில் அதிக முறை ரத்த தானம் வழங்கியதற்காக மற்றும் அதிக முறை ரத்தம் சேகரித்து குடுத்தற்குகாக சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.இதில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் கலந்துகொண்டு இந்தியன் ரெட் கிராஸ் கௌரவ செயலாளர் விருத்தாசலம் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார், மேலும் செயற்குழு உறுப்பினர்கள் ஸ்டாலின்,சரவணகுமார் ,மணிபாலன் பங்கேற்ட்டார்கள் About US… Continue reading சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

Published
Categorized as Service

ஆயுத பூஜை.

USACC Donate Now USACC Organized ஆயுத பூஜை. “23.10.2020 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து ஆயுத பூஜையை முன்னிட்டு ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் பதிவு அலுவலகத்தில் ஊழியர்களுடன் பூஜையை நிறைவேற்றப்பட்டது மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் பூஜை நிறைவேற்றினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் ஊழியர்களுக்கு… Continue reading ஆயுத பூஜை.

Published
Categorized as Service

கிராம மக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organized கிராம மக்களுக்கு ,மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. “15.09.2020 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து லாக்டோவ்ன் காலத்தில் விருத்தாசலத்தில் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு ,மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தாங்கினார்கள் மற்றும் செயல் மேலாளர் திரு.S.ஸ்டாலின் அவர்கள் இணைந்து நடத்தினார்கள்.” About US All… Continue reading கிராம மக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

மளிகை பொருட்கள் மற்றும் கபசுரக் போடி வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organized மளிகை பொருட்கள் மற்றும் கபசுரக் போடி வழங்கப்பட்டது. “04.07.2020 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து லாக்டோவ்ன் காலத்தில் விருத்தாசலத்தில் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு ,மளிகை பொருட்கள் மற்றும் கபசுரக் போடி வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள், மக்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் கபசுரக் போடி வழங்கினார்கள் மேலும் ஒருங்கிணைந்த… Continue reading மளிகை பொருட்கள் மற்றும் கபசுரக் போடி வழங்கப்பட்டது.

Published
Categorized as Service

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்.

USACC Donate Now USACC Organized மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம். மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம். About US All we do is lending an extra hand to people in distress. We are the First Respondents and carry out relief activities in the event of a Natural Disaster. USACC also does a wide range of Social Welfare activities with our only… Continue reading மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்.

Published
Categorized as Service

அன்னதானம் வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organized அன்னதானம் வழங்கப்பட்டது. “14.10.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து அமாவாசையை முன்னிட்டு விருத்தாசலம் வேடப்பர் ஆலயத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கினார்கள் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் இந்த சேவையை தொடங்கிவைத்தார்.மற்றும் மக்களுக்கு அன்னதானம்… Continue reading அன்னதானம் வழங்கப்பட்டது.

காந்தி ஜெயந்தி

USACC Donate Now USACC Organized காந்தி ஜெயந்தி “02.10.2023 அன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து அவரது காந்திஜி அவரகள் உருவ படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது மேலும் கிராம மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் பங்கேற்றார்கள்.” About US All we do is lending an extra hand to people… Continue reading காந்தி ஜெயந்தி

Published
Categorized as Service