பொருட்கள் மற்றும் கபாசுர குடிநீர் பொடி வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organized பொருட்கள் மற்றும் கபாசுர குடிநீர் பொடி வழங்கப்பட்டது. “08.07.2020 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து லாக்டோவ்ன் காலத்தில் விருத்தாசலத்தில் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு , ஒரு வாரத்துக்கு தேவையான்ன மளிகை பொருட்கள் மற்றும் கபாசுர குடிநீர் பொடி வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள், மக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கினார். மேலும் ஒருங்கிணைந்த… Continue reading பொருட்கள் மற்றும் கபாசுர குடிநீர் பொடி வழங்கப்பட்டது.

அன்னதானம் வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organized அன்னதானம் வழங்கப்பட்டது. “14.05.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து அன்னையர் தினத்தை முன்னிட்டு பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் மக்களுக்கு உனவு வழங்கினார்கள் மேலும்… Continue reading அன்னதானம் வழங்கப்பட்டது.

அன்னதானம் வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organized அன்னதானம் வழங்கப்பட்டது. “சுத்தமான வெள்ளாடை உடுத்தி மாசற்ற மலர் புன்னகையுடன் மனதிற்கும்,உடலுக்கும்,மருந்து தரும் செவிலியரின் மணமார்ந்த சேவையில் வாழ்கிறது உலகம்” “மருத்துவருக்கு தோளோடு தோலாக மற்றும் நோய்யாளிகளுக்கு பக்கபலமாக இருக்கும் செவிலியருக்கு உலக செவிலியர் தின வாழ்த்துக்கள். 12.05.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு விருத்தாச்சலம் அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோவியில் அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த சேவையில்… Continue reading அன்னதானம் வழங்கப்பட்டது.

Published
Categorized as Service

அன்னதானம் வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organized அன்னதானம் வழங்கப்பட்டது. “23.02.2021 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து மாசி மகம் தினத்தை முன்னிட்டு விருத்தாச்சலம் அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோவியில் அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்” About US All we do is lending an… Continue reading அன்னதானம் வழங்கப்பட்டது.

குடுபங்களுக்கு மளிகை பொருகள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organized குடுபங்களுக்கு மளிகை பொருகள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது. “09.04.2020 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து லாக்டோவ்ன் காலத்தில் விருத்தாசலத்தில் உள்ள புதுகுப்பதில் வசிக்கும் குடுபங்களுக்கு ஒரு வாரத்துக்கு தேவையான்ன மளிகை பொருகள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள், வீட்டிற்கு சென்று மளிகை பொருகள் மற்றும் காய்கறிகள்… Continue reading குடுபங்களுக்கு மளிகை பொருகள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.

Published
Categorized as Service

விருத்தாசலம் ரயில் நிலையத்தில் மரங்கள் நடப்பட்டது.

USACC Donate Now USACC Organized விருத்தாசலம் ரயில் நிலையத்தில் மரங்கள் நடப்பட்டது. “09.05.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து விருத்தாசலத்தில் ஆண்டுக்கு ஆண்டு கோடை வெப்பம் அதிகரிக்கும் நிலையில் வரும்கால தலைமுறைக்கு பசுமை பூமியை வழங்கும் நோக்கத்திற்காக விருத்தாசலம் ரயில் நிலையத்தில் மரங்கள் நடப்பட்டது மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கினார்கள், மற்றும்… Continue reading விருத்தாசலம் ரயில் நிலையத்தில் மரங்கள் நடப்பட்டது.

Published
Categorized as Service

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு அன்னதானமாக வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organized உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு அன்னதானமாக வழங்கப்பட்டது. “08.05.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் பதிவு அலுவலகம்,விருத்தாசலத்தில் உள்ள விருத்தாசலம் விருதகீர்ஸ்வரர் ஆலையம், ஆகிய இடம்களில் உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள்… Continue reading உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு அன்னதானமாக வழங்கப்பட்டது.

ரத்த தானம் முகாம்.

USACC Donate Now USACC Organized ரத்த தானம் முகாம். “08.05.2023 அன்று உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு விருத்தாசலம் IRCS தாலுக் கிளை சார்பாக விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில் ரத்த தானம் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது இந்நிகழ்வில் IRCS கௌரவ செயலாளர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கினார் ரத்த வங்கி அதிகாரி டாக்டர் குலோத்துங்கன்சோழன் மற்றும் செவியார் கீதா,கல்பனா மற்றும் ircs உறுப்பினர்கள் திரு.ஸ்டாலின் சரவணகுமார், அருண்குமார் பிரேம்குமார்,சூர்யா,அபேதன் ஆகியர்… Continue reading ரத்த தானம் முகாம்.

Published
Categorized as Service

உணவு வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organized உணவு வழங்கப்பட்டது. “04.06.2021 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து லாக்டோவ்ன் காலத்தில் விருத்தாசலத்தில் உள்ள விருத்தாசலம் விருதகீர்ஸ்வரர் ஆலையம்,ஸ்ரீ மோகாம்பரி அம்மன் கோவில், சாலை ஓரம் தங்கி இருக்கும் மக்கள் , ஆகிய இடம்களில் உணவு வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கினார், மற்றும் மக்களுக்கு உனவு… Continue reading உணவு வழங்கப்பட்டது.

Published
Categorized as Service

அதிக முறை ரத்த தானம் வழங்கியர்த்துக்கான சான்றிதழ்.

USACC Donate Now USACC Organized அதிக முறை ரத்த தானம் வழங்கியர்த்துக்கான சான்றிதழ். “ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்களுக்கு 2021 – 2022 ஆண்டிற்கான அதிக முறை ரத்த தானம் வழங்கியர்த்துக்கான சான்றிதழ் மாவட்ட ஆட்சியாளர் திரு.பாலசுப்ரமணியன் IAS அவர்கள் வழங்கிய தருணம் மேலும் செயல் மேலாளர் திரு.ஸ்டாலின் அவர்கள்,மணிபாலன் ஆகியோர் உடன் இருந்தனர்.” About US All we do is lending an extra hand… Continue reading அதிக முறை ரத்த தானம் வழங்கியர்த்துக்கான சான்றிதழ்.