USACC Donate Now USACC Organized தீ விபத்தினால் குடிசை மற்றும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பம்களுக்கு நிவாரண உதவி செய்யப்பட்டது. “11.05.2018 அன்று விருத்தாசலம் IRCS தாலுக் கிளை சார்பாக மங்கலம்பேட்டையில் தீ விபத்தினால் குடிசை மற்றும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பம்களுக்கு நிவாரண உதவி செய்யப்பட்டது மேலும் இந்த சேவையில் IRCS கௌரவ செயலாளர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கினார் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பம்களுக்கு ஆதரவு கூறினார்கள் “ About US… Continue reading தீ விபத்தினால் குடிசை மற்றும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பம்களுக்கு நிவாரண உதவி செய்யப்பட்டது.
Month: May 2023
உலக பசித்தோர் தினத்தை முன்னிட்டு அன்னதானமாக வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized உலக பசித்தோர் தினத்தை முன்னிட்டு அன்னதானமாக வழங்கப்பட்டது. “ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து உலக பசித்தோர் தினத்தை முன்னிட்டு 28.05.2022 அன்று விருத்தாசலத்தில் உள்ள அருள்மிகு விருத்தாசலம் விருதகீர்ஸ்வரர் ஆலயத்தில் 100கும் மேற்பட்ட பக்தர்களுக்கு உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் -அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார்கள் மற்றும் பக்தர்களுக்கு உனவு வழங்கினார்கள்.”… Continue reading உலக பசித்தோர் தினத்தை முன்னிட்டு அன்னதானமாக வழங்கப்பட்டது.
சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்.
USACC Donate Now USACC Organized சமத்துவ பொங்கல் கொண்டாட்டம். “ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து 11.01.2020 அன்று விருத்தாசலம் USACC பதிவு அலுவலகம் மற்றும் பெண்ணாடம் கிளை அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கோலப்போட்டி,பொங்கல் தயார் செய்தல் போட்டிநடைபெற்றது.மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் பங்கேற்ற அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கினார்கள் மற்றும்… Continue reading சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்.
100வது நாள்.
USACC Donate Now USACC Organized 100வது நாள். லாக்டோவ்ன் காலத்தில் தொடர்ந்து 100வது நாள் சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் 30.06.2020 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து தொடர்ந்து 100வது நாள் சேவையில் விருத்தாசலத்தில் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு , ஒரு வாரத்துக்கு தேவையான்ன மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின்… Continue reading 100வது நாள்.
மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. “09.07.2020 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து லாக்டோவ்ன் காலத்தில் விருத்தாசலத்தில் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு , ஒரு வாரத்துக்கு தேவையான்ன மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள், மக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கினார். மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக… Continue reading மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
100கும் மேற்பட்ட பக்தர்களுக்கு உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized 100கும் மேற்பட்ட பக்தர்களுக்கு உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. “ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் அவர்களின் தாய் தெய்வத்திரு தவமணி சோமசுந்தரம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு 23.05.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து விருத்தாசலத்தில் உள்ள விருத்தாசலம் விருதகீர்ஸ்வரர் ஆலயத்தில் 100கும் மேற்பட்ட பக்தர்களுக்கு உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய… Continue reading 100கும் மேற்பட்ட பக்தர்களுக்கு உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.
உணவு வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized உணவு வழங்கப்பட்டது. “22.05.2021 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து லாக்டோவ்ன் காலத்தில் விருத்தாசலத்தில் உள்ள விருத்தாசலம் விருதகீர்ஸ்வரர் ஆலையம்,ஸ்ரீ மோகாம்பரி அம்மன் கோவில், சாலை ஓரம் தங்கி இருக்கும் மக்கள் , ஆகிய இடம்களில் உணவு வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கினார், மற்றும் மக்களுக்கு உனவு… Continue reading உணவு வழங்கப்பட்டது.
அன்னதானம் வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized அன்னதானம் வழங்கப்பட்டது. “31.03.2018 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அருள்மிகு திரு.கொளஞ்சியப்பர் ஆலயத்தில் 100கும் மேற்பட்ட முருக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தொடங்கி வைத்தார் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி… Continue reading அன்னதானம் வழங்கப்பட்டது.
அன்னதானம் வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized அன்னதானம் வழங்கப்பட்டது. “19.05.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து அமாவாசையை முன்னிட்டு ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் பதிவு அலுவலகம் மற்றும் விருத்தாசலம் வேடப்பர் ஆலையம் ஆகிய பகுதிகளில் அன்னதானம் வழங்கப்பட்டது மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கி மற்றும் மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள் மேலும் செயல்… Continue reading அன்னதானம் வழங்கப்பட்டது.
மருத்துவ முகம் நடத்தப்பட்டது.
USACC Donate Now USACC Organized மருத்துவ முகம் நடத்தப்பட்டது. “14.03.2021 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மருத்துவ முகம் நடத்தப்பட்டது இந்த முகாமில் சிறப்பு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு 90க்கும் மேற்பட்ட நோய்யாளிகள் பயன்பெற்றனர்.மேலும் நோய்க்கான மருத்தும் மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தொடங்கி வைத்தார்.”… Continue reading மருத்துவ முகம் நடத்தப்பட்டது.