USACC Donate Now USACC Organized முக கவசம் வழங்கப்பட்டது. “ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் (USACC) மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து 24.07.2020 அன்று கொரோனா காலத்தில் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது. மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கினார், மற்றும் செயல் மேலாளர் திரு.ஸ்டாலின் அவர்கள் இணைந்து நடத்தினர்.” About US… Continue reading முக கவசம் வழங்கப்பட்டது.
Month: March 2023
பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது. “ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் (USACC) மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து விருத்தாசலம் ஸ்ரீ மோகாம்பரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் முன்னிட்டு, பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கினார்,மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் பக்தர்களுக்கு… Continue reading பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.
பக்தர்கள்ளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized பக்தர்கள்ளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. “17.02.2022 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து மாசி மகத்தை முன்னிட்டு பக்தர்கள்ளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 200கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது, மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள்… Continue reading பக்தர்கள்ளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Victamin c அதிகம் உள்ள மருந்து வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized Victamin C அதிகம் உள்ள மருந்து வழங்கப்பட்டது. “03.06.2020 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து கொரோன காலத்தில் குழந்தைகளுக்கு நோய்எதிர்ப்பு சக்தி அதிகரிக்க victamin c அதிகம் உள்ள மருந்து வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள், குழந்தைகளுக்கு வழங்கினார் செயல் மேலாளர் திரு.S.ஸ்டாலின் அவர்கள் மற்றும் ஹஜ்ஜி இணைந்து… Continue reading Victamin c அதிகம் உள்ள மருந்து வழங்கப்பட்டது.
மளிகை பொருகள் வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized மளிகை பொருகள் வழங்கப்பட்டது. “06.07.2020 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து லாக்டோவ்ன் காலத்தில் விருத்தாசலத்தில் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு , ஒரு வாரத்துக்கு தேவையான்ன மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள், மக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கினார். மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக… Continue reading மளிகை பொருகள் வழங்கப்பட்டது.
சாப்பாட்டு அரிசி வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized சாப்பாட்டு அரிசி வழங்கப்பட்டது. “08.06.2020 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து லாக்டோவ்ன் காலத்தில் விருத்தாசலம் நகரில் உள்ள மக்களுக்கு 1 kg சாப்பாட்டு அரிசி வழங்கப்பட்டது. மேலும் 100கும் மேற்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள், இந்த சேவையை தொடங்கிவைத்து மற்றும் மக்களுக்கு அரிசி வழங்கினார். மேலும்… Continue reading சாப்பாட்டு அரிசி வழங்கப்பட்டது.
மளிகை பொருகள் வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized மளிகை பொருகள் வழங்கப்பட்டது. “07.06.2020 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து லாக்டோவ்ன் காலத்தில் விருத்தாசலத்தில் உள்ள அனைத்து கோவில் அச்சகர்களுக்கு, ஒரு வாரத்துக்கு தேவையான்ன மளிகை பொருகள் வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள், வீட்டிற்கு சென்று மளிகை பொருகள் வழங்கினார்.செயல் மேலாளர் திரு.S.ஸ்டாலின் அவர்கள் இணைந்து நடத்தினார்.” About… Continue reading மளிகை பொருகள் வழங்கப்பட்டது.
தார்பாய் வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized தார்பாய் வழங்கப்பட்டது. “14.03.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து குடிசை சேதம் அடைந்த வீட்டிற்கு தார்பாய் வழங்கப்பட்டது. கம்மாபுரம்,குணமங்கலம்,T V புத்தூர் ,சாவடிக்குப்பம் ஆகிய கிராமம்களுக்கு வழங்கப்பட்டது, மேலும் இந்த சேவையில் எங்கள் ஆலோசகர் திரு.R.S.மணிகண்டராஜன் – வழக்கறிஞர் அவர்கள் பாதிக்கப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து மற்றும் மக்களுக்கு தார்பாய் வழங்கினார்.மேலும் செயல் மேலாளர் திரு.S.ஸ்டாலின் அவர்கள் இணைந்து… Continue reading தார்பாய் வழங்கப்பட்டது.
கைப்பந்து ஸ்பான்சர் செய்யப்பட்டது.
USACC Donate Now USACC Organized கைப்பந்து அணிக்கு பந்து ஸ்பான்சர் செய்யப்பட்டது. “14.03.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து விருதை நின்ஜாஸ் கைப்பந்து அணிக்கு அவர்கள் பயிற்சிக்காக புதிய பந்து ஸ்பான்சர் செய்யப்பட்டது. ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் பந்து வழங்கினார்.மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் –அவர்கள் இந்த நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.”… Continue reading கைப்பந்து ஸ்பான்சர் செய்யப்பட்டது.
சுகந்திர தினம்.
USACC Donate Now USACC Organized சுகந்திர தினம். “15.08.2018 அன்று சுகந்திர தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் (USACC) மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து கோணான்குப்பம் கிராமத்தில் உள்ள புனித பெரியநாயகி மார்னிங் ஸ்டார் செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் –அவர்கள் கொடி ஏற்றினர் மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் இந்த… Continue reading சுகந்திர தினம்.